இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 செப்டம்பர், 2013

கண்ணீர் என்ற ஒன்று இல்லாவிட்டால்



கண்ணீர் என்ற ஒன்று 
இல்லாவிட்டால் காதல் 
தோல்விக்கு முடிவு 
மரணம் தான் -நல்ல 
வேளை இறைவன் கண்ணீரால் 
கவலையை அழித்துவிடுகிறான்