இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 ஏப்ரல், 2015

ஏன் வாடி விழுந்தாய் ...?

உலகமே காதலால் ...
இயங்குகிறது ....
அப்படிஎன்றால் நம்
காதல் தோற்றதேன் ...?

பூவை தந்து காதல்
செய்த நீ - ஏன்
வாடி விழுந்தாய் ...?

அழவும் ஆசையாய்
இருக்கிறது - நீ
சுட்டுவிரலால் கண்ணீரை
துடைத்து விடுவதுபோல் ..
உன் நினைவால் ...!!!

 +
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;793

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக