இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 ஜூன், 2015

என்னவனே நீ வரும் ....

என்னவனே நீ வரும் ....
என்னவனே நீ வரும் ....
நாட்களை சுவரில் ....
கீறி கீறி என் விரல்கள் ....
தேய்ந்து விட்டன ....!!!

தினமும் ...
உன்னை தேடி தேடி ...
ஓடி ஓடி பார்த்து....
என் பார்வைகளும் ....
மங்கிகொண்டு வருகின்றன ....!!!

+
குறள் 1261
+
அவர்வயின்விதும்பல்
+
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற 
நாளொற்றித் தேய்ந்த விரல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 181

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக