இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 ஜூன், 2015

மரணத்தின் பின் உணர்வாய் ....!!!

என்னவனே ....
எதை வேண்டுமென்றாலும் ....
பேசு... ஏசு....நினை ....
உன்னை தவிர நான் ...
எதையும் நினைத்ததில்லை ...
என்பதை என்  மரணத்தின் பின்
உணர்வாய் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக