இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 17 ஜூன், 2015

காதல் பிரிவு

காதல் பிரிவுகள் பலவகை .....!!!

காதல் புரிந்துவிட்டு பல்வேறு காரணங்களுக்காக உயிரை துறக்காமல் காதலை துறப்பது ....!!!

-----------------
கவிதை 01
-----------------

இரண்டு
ரோஜாக்கள் அழகாக பூத்து ...
உதிர்ந்து விழுவது ....
காம்பு என்னும் பகுதி ...
நினைவுகளோடு ...
இருந்து கொண்டே இருக்கும் ...!!!

+++++++

உயிராய் காதலித்து கொண்டிருக்கும் போது ஒரு உயிர் உலகை விட்டு பிரிவது ஆனால் தற்கொலையில்லை ....!!!

-------------
கவிதை 02
-------------

இரண்டு ரோஜாக்கள் ....
அழகாக பூத்து ....
ஒரு ரோஜா கருகிவிட ....
மற்றைய ரோஜா ....
வாடிக்கொண்டிருப்பது....!!!

+++++++++++++


உயிராய் காதலித்த உள்ளத்தில் ஒன்று எங்கே சென்றது...? எப்படி பிரிந்தது ....? மீண்டும் வருமா ..?

-------------
கவிதை 03
-------------

அழகாக
பூத்த ரோஜாக்கள் ....
ஒரு ரோஜாவை நினைத்து ...
மற்றைய ரோஜா .....
ஏங்கிகொண்டிருத்தல் .....
வாடவும் முடியாமல் ....
வாழவும் முடியாமல் .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக