இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 4 ஜூலை, 2016

உன்னையும் சுமக்கிறேன் ....!!!

உன்னை காதலிக்கும் ....
போதே கற்று விட்டேன் .....
நீ தரும் வலியை எப்படி ....
சுமப்பதென்று .....!!!

உனக்கு என் ஞாபகங்கள் ....
பறக்கும் பஞ்சு ....
எனக்கு தலையணை பஞ்சு ....
தினமும் அதில் தூங்குகிறேன் ....!!!

காதல் இரு வழி பாதை ....
எனக்கோ இரு வலி பாதை ....
உன்னையும் சுமக்கிறேன் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1028

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக