இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 31 ஜூலை, 2016

இதுவரை நினைத்திருந்தேன்


வறுமையில் வாழ்ந்த ....
காலத்தில் பசியுடன் ....
போராடினேன் ....
என்றே இதுவரை ....
நினைத்திருந்தேன் ....!!!

தன்னம்பிக்கையுடனும் .....
அடுத்த இலக்கையும் ....
வறுமையோடு .....
போராடினேன் என்பது .....
வசதி வந்தபோது .....
உணர்ந்தேன் ...............!!!

^
நினைத்து பார்த்தால் வலிக்கிறது
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக