இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 6 ஜூலை, 2016

வாய்க்கு எட்டவில்லை

கைக்கு எட்டியது ....
வாய்க்கு எட்டவில்லை ...
என்பதுபோல் தான் ....
என் காதலும் .....
திருமண அழைப்பில் ....!!!

கை கோர்க்க முடிந்த ....
எனக்கு உன்னோடு ...
மாலை கோர்க்க ....
முடியவில்லை .............!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக