இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 ஜூலை, 2016

காதலை தவிர ஏதும் தெரிவதில்லை...!

நீ அருகில் ...
இருக்கும் போது ...
காதல் என்றால்...
புரிவதில்லை...!

பேசுவேன் .....
தொடர்பில்லாமல் .....
தொடர்ந்து பேசுவேன் .....
உன்னை பிரிந்திருக்கும் .....
ஒவ்வொரு நொடியும் ....
காதலை தவிர வேறு ஏதும்
தெரிவதில்லை...!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக