இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 12 மார்ச், 2017

பஞ்ச வர்ணக்காதல் கவிதை 02

காதல் கனவாகும் போது....
உனக்காக விடும் கண்ணீர் ...
ஆயிரம் மழை துளிக்கு நிகர் ....
ஒருமுறை தோளில் சாய்கிறேன்.......
சுகத்துக்காகவில்லை சுமைக்காக.....!

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 02

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக