இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 மார்ச், 2017

புதிராய் தொடர்கிறது....!!!

கண்ணால் தோன்றிய காதலுக்கு .....
கண்ணூறு பட்டு விட்டுவிடுகிறது........
கண்ணுக்கு தெரியாத காதலுக்கு ....
கனவு தான் மிஞ்சியது .....
காதல் புரியாத புதிராய் தொடர்கிறது....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 06

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக