இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 11 மார்ச், 2017

பஞ்ச வர்ணக்காதல் கவிதை

விழியால் அனுமதி கொடுத்தாய்......
மொழியால் இதயம் நுழைந்தாய்....
அசைவுகளால் ஆட்டிப்படைக்கிறாய்....
துடிக்கும் இதயத்தை வலிக்கவைக்கிறாய்....
எப்போது நொடிக்கு நொடி பார்ப்பது...?

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக