இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 ஜூலை, 2013

மீன் வலைபோல் ..

உன் ..
நினைவுகளால் ...
மீன் வலைபோல் ..
பின்னப்பட்டிருக்கிறேன் ...
அந்த வலையில் அகப்பட்ட ..
மீன் நான் தான் ....!!!

இரவு வந்தால் ..
சந்தோசம் கனவோடு ...
கதைப்பேன் ...!!!

பூக்களில் சகுனமான பூ 
சகுனமற்ற பூ 
என்று எதுவுமே இல்லை 
உன்னைப்போல் ...!!!

கஸல் 196

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக