இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 ஜூலை, 2013

என்ன மாயம் செய்தாய்..!!

என்னவளே... 
கவிதை எழுத பேனா எடுத்தேன்.. 
கைகள் தானாய்...
கிறுக்குதடி உன் பெயரை.., 
என்ன மாயம் செய்தாய்..!! 
என் எல்லா கவிதைகளும் ....
உன்னை பற்றியே..!!!
உனது பெயரின் ஒவ்வொரு ...
எழுத்தும் ஓராயிரம் கவிதை ...
தருகிறதடி....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக