இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 ஜூலை, 2013

கவிதை என்பது....

கவிதை என்பது.... 
எண்ணங்களின் பிரம்புத்தடி 
சமுதாயத்தை புரட்டி எடுக்கும் .. 
இயந்திரம் -செவியினூடாக.. 
சிந்தை கேட்டவரை கிழிக்கும் போர் வாள் 
அடிமைகளை அழிக்கத்துடிப்பவனுக்கு... 
அணுகுண்டு ...!!! 
அதனால் தான் நான் பலமுறை சொன்னேன் ... 
கவிதை பொழுது போக்கு கருவியல்ல .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக