இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 செப்டம்பர், 2013

நிரந்தரமாக தூங்கிவிடும் ....!!!

என் இதயம் 
நரம்புகளாலும் 
சதைகளாலும் இல்லை 
உன் நினைவுகளாலும் 
கனவுகளாலும் இயங்குகிறது 
என் இதய அறைக்குள் 
இருக்கும் நீ அடிக்கடி 
கண்ணை விழித்தெழு 
இல்லாவிட்டால் என் இதயம் 
நிரந்தரமாக தூங்கிவிடும் ....!!!