இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 செப்டம்பர், 2013

அன்றே புரிந்துவிட்டேன் ...!!!

கடல் அலை கரையின் 
மேல் காதல் கொள்ளும் 
நீ -கரையில் மட்டும் 
காதல் கொள்கிறாய் ...!!! 

நான் நடந்து வந்த 
பாதையை திரும்பி 
பார்க்கிறேன் முற்களாக 
இருக்கிறது ....!!! 

வாடிய பூவை காதலில் 
தந்தவள் -நீ 
அன்றே புரிந்துவிட்டேன் ...!!! 

கஸல் ;457