இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 14 செப்டம்பர், 2013

நீ செய்தது சரிதான்

நீ செய்தது சரிதான்
உன்னை கேட்காமல்
உன் இதயத்துக்குள் வந்தேன்
என்னை கேட்காமல்
என்னை விட்டு
சென்று விட்டாய் ....!!!