உனக்கென்ன நீ
வந்துவிட்டு சென்று விடுவாய்
நான் படும் வேதனையை
யார் அறிவர் ,,,,?
ஆயிரம் யானைகள்
இதயத்தில் இருப்பதுபோல்
மனம் பாரமாக இருக்கிறது
அடுத்த தரினனம் நீ
தந்தால் தான் பாரம் நீங்கும் ....!!!
வந்துவிட்டு சென்று விடுவாய்
நான் படும் வேதனையை
யார் அறிவர் ,,,,?
ஆயிரம் யானைகள்
இதயத்தில் இருப்பதுபோல்
மனம் பாரமாக இருக்கிறது
அடுத்த தரினனம் நீ
தந்தால் தான் பாரம் நீங்கும் ....!!!