இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 14 செப்டம்பர், 2013

அடுத்த தரினனம் நீ

உனக்கென்ன நீ 
வந்துவிட்டு சென்று விடுவாய் 
நான் படும் வேதனையை 
யார் அறிவர் ,,,,? 
ஆயிரம் யானைகள் 
இதயத்தில் இருப்பதுபோல் 
மனம் பாரமாக இருக்கிறது 
அடுத்த தரினனம் நீ 
தந்தால் தான் பாரம் நீங்கும் ....!!!