❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
வியாழன், 12 செப்டம்பர், 2013
மறு வரி -ஏங்குகிறது
நான் ஒருவரியில்
கவிதை எழுதினால்
மறு வரி -ஏங்குகிறது
எப்போது உன் பெயர்
தன்மேல்
எழுதப்படும் என்று ...?
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு