மூச்சு துவாரத்துக்குள்
காற்று அனுமதி பெற்றா
வருகிறது ....? நட்பும்
அப்படித்தான் அனுமதி
இல்லாமல் தான்
இதயத்தில் குடி கொள்ளும் ...!!!
கண்கள் தானாக கண்ணீரை
வெளியேற்றுவதில்லை...!
அதேபோல் தான் நட்பும்
காரணம் இல்லாமல் -உன்னை
விட்டு விலகாது ...!!!
காதல் ....
காரணமில்லாததை ...
கூட காரணமாக்கி விலகும் ...!!!
வசதி ,அழகு ,அறிவு ,சாதி ,
மதம் ,இனம் ,மொழி
என்பவற்றை காரணமாக்கி
விலகும்......
நட்புக்கு இவை பொருட்டல்ல....!!!
காற்று அனுமதி பெற்றா
வருகிறது ....? நட்பும்
அப்படித்தான் அனுமதி
இல்லாமல் தான்
இதயத்தில் குடி கொள்ளும் ...!!!
கண்கள் தானாக கண்ணீரை
வெளியேற்றுவதில்லை...!
அதேபோல் தான் நட்பும்
காரணம் இல்லாமல் -உன்னை
விட்டு விலகாது ...!!!
காதல் ....
காரணமில்லாததை ...
கூட காரணமாக்கி விலகும் ...!!!
வசதி ,அழகு ,அறிவு ,சாதி ,
மதம் ,இனம் ,மொழி
என்பவற்றை காரணமாக்கி
விலகும்......
நட்புக்கு இவை பொருட்டல்ல....!!!