இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 செப்டம்பர், 2013

வேண்டாம் அவளை தீண்டாதே

உன்னிடம் கொடுக்க பூவோடு
வந்தேன் -உன் முகம் பார்த்து
பூ வெட்கப்பட்டது -என்னிடம்
கெஞ்சியது என்னை அவளிடம்
கொடுக்காதே கொடுக்காதே ...!!!
பூவின் விருப்பத்தையே
நிறைவேற்றினேன் ....!!!

வண்டாக வருவோம் என்றால்
கையில் இருந்த பூ சொன்னது
வேண்டாம் அவளை தீண்டாதே
வேண்டுமென்றால் என்னிடம்
வா என்றது ...!!!

(கதை கதையாய் கவிதையாய் )