இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 செப்டம்பர், 2013

எப்போது எப்படி வருவாய்

நீ எதை சொன்னாலும் 
தலையாட்டினேன் 
இப்போ தலை குனிந்து 
வாழ்கிறேன் ....!!! 

அடிக்கும் காற்றும் 
நீயும் ஒன்றுதான் 
எப்போது எப்படி வருவாய் 
என்று புரியவில்லை ....!!! 

வாடிய மலரில் 
நடுப்பகுதி உடன் 
வாடுவதில்லை -அதில் 
ஈரம் இருக்கும் உன்னிடம் 
ஏன் காய்ந்தது .....? 

கஸல் 461