நீ எதை சொன்னாலும்
தலையாட்டினேன்
இப்போ தலை குனிந்து
வாழ்கிறேன் ....!!!
அடிக்கும் காற்றும்
நீயும் ஒன்றுதான்
எப்போது எப்படி வருவாய்
என்று புரியவில்லை ....!!!
வாடிய மலரில்
நடுப்பகுதி உடன்
வாடுவதில்லை -அதில்
ஈரம் இருக்கும் உன்னிடம்
ஏன் காய்ந்தது .....?
கஸல் 461
தலையாட்டினேன்
இப்போ தலை குனிந்து
வாழ்கிறேன் ....!!!
அடிக்கும் காற்றும்
நீயும் ஒன்றுதான்
எப்போது எப்படி வருவாய்
என்று புரியவில்லை ....!!!
வாடிய மலரில்
நடுப்பகுதி உடன்
வாடுவதில்லை -அதில்
ஈரம் இருக்கும் உன்னிடம்
ஏன் காய்ந்தது .....?
கஸல் 461