என் உயிர் எண்ணத்தை
உயிராய் எழுதும் உயிரற்ற
கருவி தான்
பேனா ....!!!
என் பரந்த மனதையும்
தூய்மையான
உள்ளத்தையும் காட்டும்
கருவிதான்
காகிதம் ....!!!
நாம்
வாழ்ந்த வாழ்க்கையையும்
வாழப்போகும் வாழ்க்கையையும்
சொல்வதுதான் கவிதை ...!!!
உயிராய் எழுதும் உயிரற்ற
கருவி தான்
பேனா ....!!!
என் பரந்த மனதையும்
தூய்மையான
உள்ளத்தையும் காட்டும்
கருவிதான்
காகிதம் ....!!!
நாம்
வாழ்ந்த வாழ்க்கையையும்
வாழப்போகும் வாழ்க்கையையும்
சொல்வதுதான் கவிதை ...!!!