❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 14 செப்டம்பர், 2013
எனக்கு பௌர்ணமி
அமாவாசை இருட்டில்
நீ வந்தாலும் யாருக்கும்
தெரியாத -நீ எனக்கு
தெரிகிறாய் -நீ
எனக்கு பௌர்ணமி
நிலா ....!!!
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு