திக்கு தெரியாத காட்டில்
உன்னோடு அலைகிறேன்
காதல் என்ற நோயால்
கடல் சமுத்திரத்தில்
கலக்கும் -நீ
குளத்தை கலக்க
சொல்கிறாய் ....!!!
அன்பு கயிற்றால்
என்னை கட்டுவாய்
என்றிருந்தேன் -இரும்பு
கயிற்றால் காட்டிவிட்டாய் ...!!!
கஸல் ;480
உன்னோடு அலைகிறேன்
காதல் என்ற நோயால்
கடல் சமுத்திரத்தில்
கலக்கும் -நீ
குளத்தை கலக்க
சொல்கிறாய் ....!!!
அன்பு கயிற்றால்
என்னை கட்டுவாய்
என்றிருந்தேன் -இரும்பு
கயிற்றால் காட்டிவிட்டாய் ...!!!
கஸல் ;480