இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

காதலால் காதல் செய்-02

காதலில் ஒவொரு நொடியும் சுகமும் சுமையும் தான் 
சுகத்தால் சுமைவருகிறதா..? சுமையால் சுகம் வருகிறதா ..? என்பது காதலில் புரியாத புதிர் தான் 

"நீ என்னை 
பிரியும் நாள் தான் 
நான் சடலமாக 
வாழப்போகும் நாள் "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக