இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 ஜனவரி, 2014

காதல் செய் காதலே கடவுள் -05

காலால் உதைத்தார் .இறைவன் 
அருளினார் என்கிறது புராணம் .காதலில் இருப்பவனுக்கு எப்படியும் திருமேனி பட்டால் அதுவும் இன்பம் தான் ....!!!

"வந்தால் உதைப்பேன் "
"என்று நீ சொல்லும் செல்லமான "
"சொல் கூட இன்பம் தான் "
"அப்படியென்றாலும் உன் மேனி "
" என்னில் படட்டுமே "


தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக