இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 15 ஜனவரி, 2014

நிரந்தர துக்கத்தையும் தந்து விட்டாயே ....!!!

எனக்கு
தூக்கம் வந்தாலும்
துக்கம் வந்தாலும்
என்னருகே இருந்த
நீ -இப்போ
நிலையான
தூக்கத்தையும்
நிரந்தர துக்கத்தையும்
தந்து விட்டாயே ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக