இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 9 ஜனவரி, 2014

இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!!

யார் என்ன சொன்னாலும்
பிரியமாட்டேன் என்பது
நட்பு ...!!!

காதலில் பிரிந்தவர்கள்
இணைந்தாலும்
கசப்பு தான் ...!!!

நட்பில் மட்டும் தான்
பிரிந்தவர்கள்
மீண்டும் இணைவது
இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!!

கள்ள காதல் என்று
ஒரு சொற்பதம் உண்டு
கள்ள நட்பு என்று
சொல்வதுண்டோ ...?

நட்பு
என்றும் புனிதமானது
புனிதர்கள் மத்தியில் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக