இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 ஜனவரி, 2014

என் தவறு தான் ....!!!

தூரத்தில் நின்றால்
துக்கம் விசாரிக்கிறாய்
அருகில் வந்தால் வலியை
தருகிறாய் ....!!!

எத்தனை நாள் உன்னை
நினைத்து அழுவது
இறைவா அவளை
நினைத்து அழ இன்னும்
அவள் வலியை தரட்டும் ...!!!

என்னிடம் இருக்கும்
காதல் உன்னிடமும்
இருக்கும் என்று நினைத்தது
என் தவறு தான் ....!!!

கஸல் 628

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக