இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 மார்ச், 2014

என் வலி ஈன்ற வரிகள் 02

கிரிகட் விளையாடி 
அரைசதமும் அடித்தேன் 
ஆட்டம் இழக்காமல் இருந்தேன் 
சக ஆட்டக்காரர் பத்து பேரும்
ஆட்டமிழந்தனர் -என்னையும் 
சேர்த்து ஆல் அவுட் என்றனர் 

இப்போதுதான் உணர்கிறேன் 
நம் தோல்விக்கும் கவலைக்கும் 
நாம் காரணம் இல்லாமலும் 
ஏற்படும் என்று - எதற்கு 
நாம் காரணமில்லாமல் தோல்வி 
அடைகிறோமோ அது
நம் வெற்றி.....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக