இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 மார்ச், 2014

எரியாமல் இருக்கிறது ...!!!

இதயம்
என்ன சுமைதாங்கியா ...?
நீ கண்டபடி சுமையை
தருவதற்கு .....
இதயம்  ஈரமாக,,,,
இருப்பதால்....
தான் இத்தனை ...
சுமையிலும் ....
எரியாமல் இருக்கிறது ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக