இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 30 மார்ச், 2014

தொலைக்க வைத்தவள் நீ .....!!!

தனிமையில்
தொலைந்துவிட்டேன்
தொலைக்க வைத்தவள்
நீ .....!!!

நீ வந்தால்
உயிர் வாழ்வேன்
உன் மார்பில்
முகம் புதைத்தபடி....!!!

உனை காணும் வரை
இன்பத்தை அறிந்திறேன்
உன்னை கண்டபின்
துன்பத்தை பார்த்திறேன்....!!!

வாழ்வை என்றும்இன்பமாக
வைக்க விரல் பிடித்து வருவாயா
என் வாழ்வின் இறுதி வரை...???
வாழ்க்கைத் துணையாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக