இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 மார்ச், 2014

எப்படியும் ஒட்டிக் கொண்டிருக்கும் ...!

சம்பல் இடித்த உரலை
எவ்வளவு துடைத்தாலும்
உரலில் ஏதாவது ஒரு
இடத்தில் சில துகள்கள்
காணப்படுவதுபோல்.
காதலை மறந்துவிட்டேன்
என்று சொன்னாலும்
சில நினைவுகள் எப்படியும்
ஒட்டிக் கொண்டிருக்கும் ...!

உண்மையான காதலை
இழந்து அதை மறக்காமல்
வாழ்ந்துகொண்டிருக்கும்
காதல் உள்ளங்களும் உயிர்
உள்ள தாஜ் மஹால் தான்....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக