இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 22 மார்ச், 2014

நான் எண்ணத்தால் எரிகிறேன் .....!!!

என் இதயமும் 
மெழுகு திரியும் 
ஒன்றுதான் - தனக்காக 
வாழாமல் பிறருக்காக 
எரிகிறது -நான் 
எனக்காக வாழாமல் 
உனக்காக உருகுகிறேன் 
அது எண்ணையால்
எரிகிறது 
நான் எண்ணத்தால் 
எரிகிறேன் .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக