இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 11 மே, 2016

முள்ளில் மலர்ந்த பூக்கள் 11

காதலித்தால் ....
மனிதனாகலாம் ....
அவள் காதலோடு ....
இருந்தால் ....!!!

நானும் ......
பாவத்தை ....
சுமக்கும் சிலுவை ....
நாதன் தான் .....
அவள் வலியை ....
சுமக்கிறேன் .....!!!

அவளிடம் ....
காதல் நிறைந்து ....
இருக்கிறது ...
அவள் வீட்டில் ....
காசு நிறைந்திருகிறது ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AA
1011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக