இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 மே, 2016

எப்போதோ பிரிந்திருப்பேன் ....!!!

கண்ணால் பேசிவிட்டு ....
காலமெல்லாம் ....
காத்திருக்கவைக்க ....
என்னவளால் தான் ....
முடியும் .....!!!

சில நொடிதான் ....
பார்த்தாள்....
சிதறி விட்டது இதயம் ....!!!

^
என் காதல் பைங்கிளியே -06
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக