இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 மே, 2016

சுகமும் வலியும்....!!!

காதல் பூவுக்குள்  தேன்போலவும்  ...
கண்ணுக்குள்  கண்ணீராகவும் ....
இருப்பதால் தான் சுகமும் வலியும்....!!!

&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக