இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 மே, 2016

வலிகளோடு ஏனடி வாழுகிறாய் ...?

நீ
என்னை பார்த்தவுடன் ...
உடலால் விலகி போகிறாய் ...
உள்ளத்தால் உன்னால் ...
விலகி போகவே முடியாது ....!!!
விழிகளில் என்னை சுமர்ந்தவளே ...
வலிகளோடு ஏனடி வாழுகிறாய் ...?
&
நீ
வலியோடு வாழுகிறாய்
நான்
வலியோடு எழுதுகிறேன்
நம்
காதல் வலிக்காமல் இல்லை
^
கவி நாட்டரசர்
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக