இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 17 ஆகஸ்ட், 2016

பஞ்ச வர்ண கவிதைகள் 02

நான் எதை பேசினானும் ......
அமைதியாய் இருந்து கேட்டு ....
நான் அமைதியாய் இருக்கும் ....
வேளையில் என் பலவீனத்தை ....
விளங்குபவன் என் நண்பன் .....!!!

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - நட்பு 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக