இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

எப்படி போடுகிறாய் வேஷம்

கடல் ......
கரையில் இருந்து ....
அக்கரையை பார்க்கும் ....
போது நிலமும் வானமும் ....
முத்தமிடும் .....
நம் காதலை போலவே .....
எல்லாம் மாயை ......!!!

பூவில் .....
இருக்கும் தேனும் .....
பூவின் கீழ் இருக்கும் ....
முள்ளும் நீதான் .....
எப்படி போடுகிறாய் ....
வேஷம் ......?

கடல் கரையில் ....
தோன்றிய நம் காதல் ....
அலைபோல் வந்து வந்து ....
போகிறது .......!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1040 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக