இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

கவிதை கண்ணீர் விடும்

நீ அன்பாய் பேசும் போது......
என் கவிதை அழகாய் இருக்கும் .....
நீ சோகத்தோடு பேசும்போது ....
என் கவிதை கண்ணீர் விடும் ......
என் கவிதையே நீ தான் உயிரே ....!!!

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - காதல்
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக