இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 1 ஏப்ரல், 2017

உயிரையும் கொல்கிறது...... !

மெளனவிரதம் உடலுக்கும்.......
உயிராற்றளுக்கும் நலம்......
உன் மெளன யுத்தம் என் .......
உடலை அழிக்கிறது.............
உயிரையும் கொல்கிறது...... !

உன்னை
மறக்கும் எண்ணம்
எந்த நொடியிலும் இல்லை
உன்னை மறந்தால் அந்த
நொடி  முதல் நான் மனிதன்
இல்லை .........................!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 192

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக