இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 ஏப்ரல், 2017

கண்ணீர் வரவைகிறது ...!

நீ வார்த்தையால் ..
சொன்னதை நான் ...
கண்ணீரால் எழுதுகிறேன் ...!

இரவின் கனவும் ...
உன் நினைவுகளால் ..
கண்ணீர் வரவைகிறது ...!

&
சின்ன சின்ன கவிதைகள் 09
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக