இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

வலியில்லாமல் பிரிந்தாய்....?

ஒற்றை சிறகோடு....
பறக்க சொல்கிறாய்.....
உனக்காக முயற்சிக்கிறேன்....!

எப்படி நீ...?
கண்ணாடியின் இருந்து....
விலகும் உருவம் போல்....
வலியில்லாமல் பிரிந்தாய்....?

நான் கிழிந்த காற்றாடி.....
நீ எவ்வளவு மூச்சு விட்டலும்.....
பறக்க மாட்டேன்........!


&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1068
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக