இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 ஏப்ரல், 2017

விலகி செல்கிறாய்.........!

உன்னை
எப்போது பார்தேனோ......
அப்போதே என் இதய.....
நரம்புகள் அறுந்து விட்டது.....!

முள் மேல் விழுந்த....
சேலையாய் கிழிகிறேன்....
நீயோ கண்ணடியின்.....
விம்பம் போல் வலிக்காமல்.....
பார்த்தும் பார்க்காதது போல்.....
விலகி செல்கிறாய்.........!

நீ
நடந்து வரும் பாதையில்....
மிதிபட்ட புல் எல்லாம்.....
பூக்களாய் மலர்கிறது..........!

&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 03

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக