இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 ஏப்ரல், 2017

ஒரு காதல் ஒரு ஓசை........!

ஒரு காதல் ஒரு ஓசை........!
---------------------------
இதயத்தில் இதமாய் வந்- தாய்
காதலை சுகமாய் தந்- தாய்
நினைவில் இன்பமாய் இருந்- தாய்
சொல்லடி என்ன செய்- தாய்............?

உன்னில் என்னை மறந் -தேன்
உயிராய் உன்னை நினைத் -தேன்
உறவுகளோடு உன்னிடம் வந் -தேன்
உன் சம்மதத்தால் மெய்மறந் -தேன்

^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
மணிபல்லவம் -வட இலங்கை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^^^^^^^^^^^^^^

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக