இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 அக்டோபர், 2017

கவிப்புயல் இனியவன்

உன்னிடம் தொலைந்தேன்..
உணர்வுகளை பகிர்ந்தேன்..
உன் வரவு குறைந்ததால்.....
உயிரற்ற உடலானேன்....!

என்னை மறந்ததேன்.....
கல் சிலையாக்கியதேன்....
கண்ணெதிரே வரமறுத்தால்....
கல்லறையில் சந்திப்போம்....!

&
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக