இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 ஏப்ரல், 2013

உன்னை மறக்காமல்..
இருப்பதற்காகத்தான்..
நீ என்னை மறந்தாயா ...?

**********************************
காதல் இன்பமானது ..
காதலை சொன்னதிலிருந்து ..
துன்பம் ஆரம்பமாகிறது ..!

********************************
காதலுக்கு ரோஜாவை ..
தெரிவு செய்ததது சரிதான் ...
வாடி விழுந்தாலும் ..
முள் குத்துகிறது ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக